மா. கண்ணதாசன் குண்டலமடுவு கிராமம், மெணசி அஞ்சல், பாப்பிரெட்டிபட்டி வட்டம், தர்மபுரி மாவட்டம்.

Thursday, December 16, 2010

ஆண்டன் பாலசிங்கம்





தமிழீழ தேசத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்வான இன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சினரால் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வின் போது கைகளில் மெழுவர்த்தி ஏந்தி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என முழக்கமிட்டனர். இதில் ஏராளமான தமிழர்கள் உணர்வோடு கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment